Friday, January 9, 2015

ஏதோ ஆதங்கம்

நீங்கள் இழைத்த துரோகத்திற்கு
உங்களைக் கொன்று விடத்தான் நினைத்தேன்..
முடியவில்லை...
என்ன செய்வது பாவம்
மனிதனாய் பிறந்துவிட்டேன்....